மேற்கு வங்களா மாநிலமும் திராவிடர்கள் இருந்த மண் தான் என்று மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுகந்த் சேகர் ராய் மாநிலங்களவையில் கடந்த 27ம் தேதி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரில் இருக்கும் “வங்களாம்” என்ற வார்த்தியை நீக்கி “பங்களா” வார்த்தையை சேர்த்து கோரி மாநிலங்களைவையில் குரல் எழுப்பினர் சுகந்த் சேகர் ராய் . பங்களா என்ற வார்த்தைக்கு விளக்கம் கூறியுள்ள அவர் திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட இனத்தை சேர்ந்த பங்கா என்ற பூர்வ மலைவாழ் மக்கள் குடியேறியதாகவும் நாளடைவில், அவர்களே பமேற்கு வங்கத்தின் பூர்வ குடியின மக்களாய் மாறினர் என்றும் கூறியுள்ளார் . அவர்களது பெயரிலே பங்களா என்ற வார்த்தை உருவானதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வங்கத்தில் நீண்ட நாட்களுக்கு திராவிட வார்த்தை ஒளிந்துள்ளது. இதே போல் மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அவர்களும் மேற்கு வங்க மண் திராவிட பாரம்பரியம் கொண்டது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
வலதுசாரி கட்சிகளுக்கு எதிராக தமிழகத்தில் இருந்து திராவிடம் என்ற வார்த்தை ஒழித்து வந்த நிலையில் தற்போது மேற்கு வங்கத்திலும் ஒளிந்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…