sathyaapiratha sahu [Imagesource : thehindu]
ஜூலை 4ம் தேதி முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்படவுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயற்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கான பணி இன்று தொடங்கியுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பயிற்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மிக விரைவில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாடாளுமன்ற தேர்தலுக்காக வேறு மாநிலத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளது; ஜூலை 4ம் தேதி முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்படவுள்ளது தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…