2024-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்குகிறார் டொனால்டு டிரம்ப்.
2024-ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மீண்டும் அமரிக்காவை சிறந்த மற்றும் புகழ்பெற்றதாக மாற்ற அதிபர் தேர்தலில் போட்டிருக்கிறேன் என்றும் பிரச்சனைகள், தொலைநோக்கு பார்வை மற்றும் வெற்றி குறித்து தனது பிரச்சாரம் இருக்கும் எனவும் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தில் தனது ஆவணங்களை தாக்கல் செய்த பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும், தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, ஏற்கெனவே அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியை சந்தித்திருந்தார். இந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…