சென்னையில் குளம், ஏரிகளை தூர் வாரி வரும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை நங்கநல்லூர்,சிட்லபாக்கம் உட்பட்ட பகுதிகளில் இருக்கும் குளம் மற்றும் ஏரிகளை காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் தென் சென்னை மாவட்ட பகுதிகளை சேர்ந்த ரஜினி ரசிகர் மற்ற நிர்வாகிகள் சுத்தப்படுத்தினர். இதனை அறிந்த நல்லகண்ணு அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக் அவர்கள், தாய்ப்பால் போல் தூய்மையான அரசியல் செய்யும் அரசியல் தலைவரான நல்லகண்ணு அய்யா அவர்களே ரஜினி ரசிகர்களை வாழ்த்தி இருப்பது பெருமைதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…