இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்,அதன் படி அதிபருக்கான அதிகாரங்கள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்கே செல்கிறது.
இலங்கை மக்களின் போராட்டம் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.இதனிடையில் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.கடுமையான கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்குப் பிறகு, காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கிச் சுடத் தொடங்கியதால், பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே பதட்டமான சூழல் நிலவுகிறது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…