சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மதத்தின் அடிப்படையில் மனிதர்களை கணக்கிடுவது தவறு.
மதம் என்பது மாறக்கூடியது அதை வைத்து எப்படி மனிதரை கணக்கிட முடியும்? நேற்று இந்துவாக இருந்தவர் இன்று இஸ்லாமியராக மாற முடியும். அதை வைத்து கணக்கிட கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அநீதிக்கு தொடர்ச்சியாக துணை நிற்கின்றனர். இந்த ஆதங்கத்தில் தான் சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டீர்களே என்று நான் அந்த கருத்தை சொன்னேன். இலங்கையில் தமிழினத்தை கொன்று குவித்த காங்கிரசுக்கு துணை போகிறீர்களே? என்ற ஆதங்கம் தான் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக சீமான் அவர்கள், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என தெரிவித்திருந்தார். இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், சீமான் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…