அரசியல்

உபரி நீரை தேக்குவதற்காகவே மேகதாது அணை திட்டம் – கர்நாடக அமைச்சர் ப்ரியங்க் கார்கே

Published by
லீனா

காவிரி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்கு செல்லும், உபரி நீரை தேக்குவதற்காகவே மேகதாது அணை திட்டம் என கர்நாடகா அமைச்சர் பேட்டி. 

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே விவாதம் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை அமைச்சரை சந்தித்த நிலையில், கர்நாடக அமைச்சர் ப்ரியங்க் கார்கே மேகதாது அணை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், காவிரி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்கு செல்லும், உபரி நீரை தேக்குவதற்காகவே மேகதாது அணை திட்டம்; கடலுக்குச் செல்லும் உபரி நீரை பெங்களூரு மாநகர நீர் தேவைக்காகவும், சுற்றுவட்டார கிராமங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே மேகதாது அணை திட்டம்; எனவே யாருடைய ஒதுக்கீட்டு நீரையும் தடுப்பதற்காக, இந்த திட்டம் இல்லை என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

5 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

6 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

7 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

8 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

9 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

10 hours ago