Minister Ma Subramanian [File Image]
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அகில இந்திய அளவில் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிரதம மந்திரி ஆயுஷ்மான் திட்டத்தில் தமிழகத்தில் 2018-க்கு பிறகு 86.50 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைக்க அக்டொபரில் 100 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு 60% மாநில அரசு 40% நிதி வழங்குகிறது. 1829 மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2008-ல் இருந்து 1726 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 6,327 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 313 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாகவும், 1640 உறுப்புகள் அவர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டது.
தமிழகம் மருத்துவ கட்டமைப்பில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமான மாநிலமாக இருக்கிறது. குழந்தையின் பாலினம் கண்டுபிடித்து கூறப்படுவது தெரியவந்தால், நிச்சயமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…