மும்பை சிறுமி பிரனுஷ்கா, நான் உங்கள் பெரிய ரசிகை.. மும்பை வரும் உங்களை சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளம் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார்.
இதனையடுத்து, பிரனுஷ்காவின் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், அவரை குடும்பத்துடன் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மும்பையில், பிரனுஷ்கா என்னை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றினேன்.
மணிப்பூரில் நடந்த வன்முறை அவளைப் போன்ற ஒரு பள்ளிச் சிறுமியைக் கூட எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக உழைக்க அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு தெளிவான நினைவூட்டல். ஐஏஎஸ் அதிகாரியாகும் பிரனுஷ்காவின் கனவு நனவாகட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…