Seeman [Image source : EPS]
விஜயகுமார் பணிசுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாலே தற்கொலை செய்துள்ளார் என சீமான் பேட்டி.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம், எச்.ராஜா தமிழ் தேசிய புளியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும், திருமாவளவன் தமிழ் தேசியம் தோல்வியடைந்த ஒன்று, அது என்றைக்குமே வெற்றி பெறாது என தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், ஹெச்.ராஜாவுக்கு ஒரே பதில்தான், வாய்ப்பில்லை ராஜா. அண்ணன் திருமாவளவனுக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய சித்தாந்தம் இப்பொழுது தான் வருகிறது. காத்திருந்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
டிஐஜி விஜயகுமார் ஆறு மாத விடுமுறை கேட்ட போது, அவருக்கு கொடுக்கப்படவில்லை. விஜயகுமார் பணிசுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாலே தற்கொலை செய்துள்ளார். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 தருவோம் என கூறிவிட்டு தற்போது விதிகளை வகுப்பது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…