Minister Ponmudi [File Image]
அமைச்சர் பொன்முடி வீட்டின் வெளியில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்த்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள் , விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், அவரது வீட்டின் முன்பாக திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். இந்த நிலையில், வெளியில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்த்தில் ஈடுபட்டனர்.
திமுக தொண்டர்கள், அமைச்சர் பொன்முடி வீட்டிற்குள் சோதனைக்காக சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் பைகளுடன் சென்றதால், அந்த பையை திரண்டு காட்டுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…