MRK [Imagesource : EVTbharat]
காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கும், கர்நாடகா அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. கர்நாடகா அரசு தமிழக அரசு கேட்டதை விட குறைந்த அளவு தண்ணீர் தான் வழங்கப்படும் என தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துளளார். அப்போது பேசிய அவர், 2 ஆண்டு கால ஆட்சியில், விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது; 46 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இம்முறை நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது, விவசாய பரப்பளவும் அதிகரித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளார், தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும்; டெல்டா மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புதிய திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…