ADMK Chief Secretary Edapadi Palanisamy [Image source : EPS]
அண்ணா குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்ததையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தமிழகத்தில் தொடர்ந்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் அதிமுக இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை முக்கியமான பிறப்பித்துள்ளது. அதன்படி, கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம். கூட்டணி நிலைபாட்டை தலைமை ஏற்கனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் இது குறித்து பேசக்கூடாது.
மேலும், கூட்டணி பற்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என மாவட்ட செயலாளர்கள் மூலம் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டுவது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதையும் தவிர்க்குமாறும் அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி மற்றும் பாஜக பற்றி பேசினால் குழப்பம் ஏற்படும் என்பதால் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…