மத்திய அரசின் ஒரே நாடு.ஒரே ரேஷன் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலுகம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஜ்வான் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் குடும்பத்தினர் பெரிதும் பயன் அடைவார்கள் என்றும் அவர்கள் யாரும் இனி அலைய வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தை தமிழகம் உட்பட 11 மாவட்டங்களில் எளிதாக செயல்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…