ஜெலென்ஸ்கியின் சமாதான திட்டம், முட்டாள்தனம், எந்தவித தீவிர முயற்சியும் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா -உக்ரைன் போர் கடந்த பிப்ரவரியில் தொடங்கி கிட்டத்தட்ட 11 மாதங்களாக நடைபெற்றுவருகிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் போரை நிறுத்தும் வகையில் உலகநாடுகளின் ஆதரவைக்கோரிவருகிறார். மேலும் அதிபர் ஜெலென்ஸ்கி, போரை நிறுத்தும் முயற்சியில் 10 அம்ச அமைதித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஜெலென்ஸ்கியின் இந்த அமைதித்திட்டம் முற்றிலும் முட்டாள்தனமானது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். உக்ரேனியப் பிரச்சினையில், ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வந்தால், ரஷ்யா எதற்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறது.
ஆனால் இதுவரை எந்தவித தீவிரமான திட்டங்களும் எங்களிடம் முன்மொழிய வரவில்லை, நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம், நீங்களே முடிவு செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…