இன்று உலக சுற்றுசூழல் தினம் !

Published by
லீனா

ஐக்கிய நாடுகள் சபையால், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன்-5ம் தேதி உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்படுகிறது. நாம் அனைவருக்கும் சுற்றுசூழலை பாதுகாப்பதில் மிக முக்கியமான கடமையாக உள்ளது.

இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். அதை அழிப்பதற்கு நமக்கு எந்த அதிகாரமும் கொடுக்கப்படவில்லை. நாம் நம்முடைய சுய தேவைகளுக்காக இயற்கையை அழிப்பது, இறுதியில் அதுவே நமக்கு கண்ணியாக மாறி விடுகிறது.
நாம் இயற்கையை என்று அழிக்க துணிந்தோமோ, அன்றே நமது உடல் ஆரோக்கியமும், சுற்றுசூழல் பாதுகாப்பும் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த உலகில் உள்ள ஐந்தறிவு உயிரினங்களுக்கு உறைவிடம் கொடுக்க வேண்டியது நமது கடமை. ஆனால், அவை கஷ்டப்பட்டு கட்டி வைத்திருக்கும் கூடுகளையும் அவற்றின் இருப்பிடமான காடுகளையும் மனிதன் அழிக்க துணிந்துள்ளான்.

வரும்காலங்களிலும் இன்னும் நாம் இயற்கையை அழிக்க துணிந்தோமானால், இந்த பூமியை பார்ப்பதில் நாம் தான் கடைசி சந்ததியினர். எனவே உலக நாடுகளுக்கே பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுசூழல் பிரச்சனைகளில், நாம் தலையிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுசூழலை பாதுகாக்க வழிவகுப்போம்.

Published by
லீனா

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

17 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

52 minutes ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

56 minutes ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago