சீனக் கடலோரக் காவல் கப்பலைக் கண்காணிக்க தனது நாட்டின் போர்க்கப்பலை அனுப்பியது என்று இந்தோனேசிய கடற்படைத் தலைவர் கூறியுள்ளார்.
இயற்கை வளங்கள் நிறைந்த நடுனா கடல் (Natuna Sea) பகுதியில் சீன காவல் கப்பல் பயணம் செய்து வந்துள்ளது. அந்த கப்பலை கண்காணிக்க இந்தோனேசியா வடக்கு நடுனா கடலில் (Natuna Sea) ஒரு போர் கப்பலை அனுப்பியுள்ளது என்று அந்நாட்டு கடற்படை தலைவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிசிஜி 5901 (CCG 5901) என்ற சீன கப்பல் இந்தோனேசியாவின் டுனா பிளாக் எரிவாயு வயல் மற்றும் வியட்நாமின் சிம் சாவ் எண்ணெய் மற்றும் எரிவாயு வயலுக்கு அருகில் பயணம் செய்கிறது. இதன் காரணமாக ஒரு போர்க்கப்பல், கடல் ரோந்து விமானம் மாறும் ஆளில்லா விமானம் ஆகியவை சீனக்கப்பலை கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
சீன கப்பல் எந்தவொரு சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றாலும் இந்தோனேசியாவின் பொருளாதார வளங்கள் இருக்கும் பகுதியில் பயணித்துக்கொண்டு இருப்பதால் அதை கண்காணிக்க வேண்டும் என்று இந்தோனேசிய கடற்படைத் தலைவர் மேலும் கூறினார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…