இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தைப் போரை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என அமெரிக்கா கருத்து.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே “ஆக்கபூர்வமான உரையாடலை” மட்டுமே காண விரும்புகிறோம் என அமெரிக்க கூறியுள்ளது. இரு நாடுகளுடனும் நாங்கள் தொடர்பு வைத்துள்ளதால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வார்த்தைப் போரைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றும் உரையாடல் என்பது இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் நலனுக்கானது எனவும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…