அமெரிக்கா மேலும் 8,00,000 குரங்கு அம்மை தடுப்பூசிகளுக்கு கையெழுத்திட்டுள்ளது.
குரங்கு அம்மை வைரஸ் முக்கியமாக தோல் தொடர்பு மூலம் பரவுகிறது. மேலும் தொற்று உள்ள ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை தொடுவதன் மூலமும் இது பரவுகிறது.
பல வாரங்களுக்கு பிறகு தற்போது, குரங்கு அம்மை தடுப்பூசியின் கிட்டத்தட்ட 8,00,000 டோஸ்கள் விரைவில் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் நேற்று(ஜூலை 27) தெரிவித்தனர்.
அமெரிக்கா முன்னதாகவே 3,10,000 க்கும் மேற்பட்ட டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசியை மாநில மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறைகளுக்கு அனுப்பியுள்ளது.
ஆனால் சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான தடுப்பூசிகள் இல்லை என்று கூறுகின்றன.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…