ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடன் தகராறில் 39 வயதான இந்திய வாங்கியாளரை அந்நாட்டு போலீஸ் கான்ஸ்டபிளால் கொடூரமாக சுட்டுக் கொன்றார். உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் பாதிக்கப்பட்டவரின் அலுவலகத்திற்குள் நடந்த கொலையின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவம் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொலைசெய்ப்பட்ட இந்திய வங்கியாளர் உத்தம் பண்டாரிவித், கொலையாளி இவான் வாப்வைர் தனது AK-47 துப்பாக்கியால் பலமுறை சுட்டுக் கொன்றது சிசிடிவி-யில் தெளிவாக தெரிகிறது.
ரூ. 46,000 கடனை திருப்பி கேட்டதுக்கு தான் இந்த கொடூர சம்வபம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…