ட்விட்டர் தலைமையகத்தில் உள்ள படுக்கையறைகள் குறித்து சான் பிரான்சிஸ்கோ அதிகாரிகள் நடத்த உள்ள விசாரணைக்கு மஸ்க் பதிலளித்தார்.
கடந்த சில வாரங்களில் ட்விட்டர் அலுவலகத்தில் உள்ள பல கலந்தாய்வு அறைகள் தற்காலிக படுக்கையறைகளாக மாற்றியுள்ளது, சோர்வான ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை அறைகளில், படுக்கை மேசைகள் மற்றும் நாற்காலிகள் போன்றவைகள் உள்ளன. ட்விட்டர் தலைமையகத்தில் “ஒரு மாடிக்கு நான்கு முதல் எட்டு அறைகள்” இருக்கலாம் என்று ஓர் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
ட்விட்டர் தனது தலைமையகத்தில் உள்ள பல அலுவலக அறைகளை ஊழியர்களுக்கான உறங்கும் இடமாக மாற்றியுள்ளதாக சான் பிரான்சிஸ்கோ கட்டிட ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனத்திற்கு மஸ்க் “ஃபெண்டானில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக சோர்வடைந்த ஊழியர்களுக்கு படுக்கைகளை வழங்கும் நிறுவனங்களை சான் பிரான்சிஸ்கோ நகரம் விமர்சிக்கிறது” என்று கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…