டிவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார் எலன் மஸ்க். இவர் ஏற்கனவே, டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை நிர்வகிக்கிறார்.எலான் மஸ்க் பதவியேற்றது முதல் , டிவிட்டரின் முக்கிய பதவிகளில் இருந்தவர்களை நீக்கியது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 25 வரையிலான காலகட்டத்தில்,குழந்தைகளின் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் ஒப்புதல் இல்லா நிர்வாணத்தை ஊக்குவிப்பதற்காக 52,141 கணக்குகளை ட்விட்டர் இந்தியாவில் தடை செய்துள்ளது.
மேலும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டர், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக 1,982 கணக்குகளை நீக்கியுள்ளது. ஒரு மாதாந்திர அறிக்கையில், ட்விட்டர் ஒரே நேரத்தில் இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து 157 புகார்களைப் பெற்றதாகக் கூறியது, அவற்றில் 129 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…