துருக்கி, மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 24,000-ஐ நெருங்கியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்தி வாய்ந்த தொடர் நிலநடுக்கம், பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டது. இந்த நிலநடுக்கத்தால் நாட்டிலுள்ள கட்டிடங்கள் எல்லாம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தன, இதனால் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து, தங்கள் சொந்தங்கள் மற்றும் உடமைகளை இழந்தனர்.
பல சர்வதேச நாடுகள் மீட்புக்குழுக்கள் மற்றும் உதவிக்கரம் கொடுத்து ஆதரவளித்து வருகின்றனர். இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்னும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று கூறப்படுகிறது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…