துபாயில் கோர விபத்து ! 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி

Published by
Venu

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

சொகுசு பேருந்து ஓன்று ஓமனில் இருந்து துபாய் திரும்பி கொண்டிருந்தது.இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.இந்த பேருந்து துபாய்  அருகே வந்தபோது அந்த இடத்தில் இருந்த அறிவிப்பு பலகை மீது மோதியது.இதனால் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது.பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர்.மேலும் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் 8 பேர் இந்தியர்கள் என்று துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.அவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.அதில் ராஜகோபாலன்,பெரோஸ் கான் பதான் ,ரேஸ்மா  பெரோஸ் கான் பதான்,தீபக் குமார்,ஜமாலுதீன் ,கிரண் ஜானி ,வாசுதேவ்,திலக் ராம் ஜவகர் தாகூர் ஆகிய 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
 

Published by
Venu

Recent Posts

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

19 minutes ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

21 minutes ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

1 hour ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

1 hour ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

3 hours ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

3 hours ago