கணினிக் கோளாறால், அமெரிக்கா முழுவதும் தரையிறங்கிய ஆயிரக்கணக்கான விமானங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கின.
அமெரிக்கா முழுவதும் கணினியின் தொழில்நுட்பக்கோளாறால், இன்று ஆயிரக்கணக்கான விமானங்கள் தரையிறங்கின. கணினியின் கோளாறு காரணமாக அமெரிக்க பெடரல் ஏவியேசன் அமைப்பு, அனைத்து உள்நாட்டுப் விமானங்களையும் இடைநிறுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதே நேரத்தில் சைபர் தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அமெரிக்க அதிபர் பைடன் கூறியிருந்தார். 3,700 க்கும் மேற்பட்ட விமானங்கள் அமெரிக்காவிற்குள், உள்ளே மற்றும் வெளியே தாமதமாக்கப்பட்டன, 640 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பலமணி நேரத்திற்கு பிறகு தற்போது அமெரிக்காவில் படிப்படியாக மீண்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இன்னும் தொழிநுட்பக்கோளாறுக்கான காரணம் குறித்து நாங்கள் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம் என்று அமெரிக்க பெடரல் ஏவியேசன் அமைப்பு தெரிவித்தது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…