மூன்றாவது உலகப்போர் இருக்காது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, கோல்டன் குளோப் விருது விழாவில் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்றுவரும் வேளையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மூன்றாவது உலகப்போருக்கான வாய்ப்பு இருக்காது என்று கூறியுள்ளார். கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் வீடியோ மூலம் ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடியவில்லை, ஆனால் போரின் வெற்றிப்பக்கம் திரும்புகிறது என்று கூறினார்.
முதல் உலகப்போர் மில்லியன் கணக்கான மக்களை பலி கொண்டது, இரண்டாம் உலகப்போர் பத்து மில்லியன் கணக்கான மக்களை உயிர் வாங்கியது. இதனால் மூன்றாம் உலகப்போர் இருக்காது, இது தொடர்ச்சியான போர்த்தொகுப்பு கிடையாது என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார்.
உக்ரைன் நிலத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று அவர் தெரிவித்தார். 1943 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவடையும் நேரத்தில், இந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா முதன்முதலில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் சுதந்திரத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய ஜெலென்ஸ்கி, நாங்கள் உக்ரைனின் முழு சுதந்திரத்திற்கு போராடுகிறோம். நாங்கள் வெற்றி பெறும் அந்த நாளில் நீங்கள் அனைவரும் எங்களுடன் இருப்பீர்கள் என்று என்று நான் நம்புகிறேன் என கூறினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…