அமெரிக்காவின் ஹாலிவுட் எனும் இடத்தில் உள்ள புளோரிடாவில் கடற்கரை பிராட்வாக் அருகே நேற்று இரவு 7 மணியளவில் நூற்றுக்கணக்கானோர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 1 வயது முதல் 17 வயது வரையிலான 4 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் மெமோரியல் பிராந்திய மருத்துவமனை மற்றும் ஜோ டிமாஜியோ குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இந்த துப்பாக்கிசூடு மோதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” துப்பாக்கிசூடு சத்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடுவதைக் காணலாம்.
மேலும், இந்த துப்பாக்கிசூடு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சந்தேக நபரை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர். திடீரென துப்பாக்கிசூடு நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…