PlaneCrashed [Image source : revoi]
மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற தனியார் விமானம் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதியதில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் பயணம் செய்த 8 பேர் உட்பட சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு லங்காவி தீவில் இருந்து கோலாலம்பூருக்கு அருகில் உள்ள சுல்தான் விமான நிலையத்திற்கு விமானம் சென்று கொண்டிருந்ததாக அந்நாட்டின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…