மெக்சிகோவில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்று கிழமையன்று மத்திய மெக்சிகோவில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் துப்பாக்கியுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென அங்கு துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில், மூன்று பெரியவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் சுட்டு கொல்லப்பட்டதாக மத்திய ஹிடால்கோ மாநிலத்தின் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் மற்றவர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது இந்த கொலைகளுக்கு அதிகாரிகள் எந்த காரணமும் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால், உயிரிழப்புகள் ஏற்பட்ட உள்ளூர் மக்களுக்கும், மெக்சிகோவைச் சேர்ந்த மக்களுக்கும் இடையிலான அடிக்கடி தகராறு ஏற்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பரில், மெக்சிகோவின் தெற்கில் உள்ள மோரேலோஸ் கால்பந்து மைதானத்தில் இதேபோன்று ஓர் தாக்குதல் நடைபெற்றதாகவும், அந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் அதில், யெகாபிக்ஸ்ட்லா நகரின் முன்னாள் மேயரும் ஒருவர் என கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…