ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுனாமியின் தாக்கத்தை ஒரு வினாடிக்குள் கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு புதிய தொழிநுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் 330 நிமிடங்களில் இருந்து ஒரு வினாடிக்குள் கணிக்க எடுக்கும் நேரத்தை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
3,000க்கும் மேற்பட்ட கணினியால் உருவாக்கப்பட்ட சுனாமி நிகழ்வுகளைப் பயன்படுத்தி பயிற்சியளிக்கப்பட்ட இயந்திரக் கற்றல் முறையைப் பயன்படுத்தி இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…