இந்தோனேசியாவில் திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொண்டால் அது தண்டனைக்குரியது என்று இந்தோனேசிய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை கடந்த செய்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.இதில் கோபமடைந்த நபர் ஒருவர் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள காவல் நிலையம் மீது புதன்கிழமை தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார்.இதில் காவல்நிலையத்தில் இருந்த ஒரு காவலர் பலியாகியுள்ளார்,இந்த தாக்குதலில் 11 பேர் காயமுற்றுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர் அகஸ் சுஜாத்னோ என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததற்காகவும், வெடிபொருட்களை தயாரித்ததற்காகவும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகஸ் தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் புதிய குற்றவியல் சட்டம் இயற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாசகங்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…