பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த தொழுகையில் சுமார் 260 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது பயங்கரவாதி ஒருவர் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தொடக்கத்தில் இந்த தாக்குதலில் பலியானார் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் தற்போது 63 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மசூதியில் நடைபெற்ற இந்த தற்கொலைப்படை தாக்குதல் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…