கேட் மிடில்டன்: கடந்த மார்ச் மாதம், இங்கிலாந்து இளவரசியான கேட் மிடில்டன் ஒரு காணொளியின் மூலம் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மேலும், அவர் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கேட் மிடில்டன் இந்த வருடம் நடைபெறும் எந்த ஒரு பொது நிகழ்விளும் கலந்து கொள்ள மாட்டார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளது. அதன்படி, இளவரசியின் பங்கேற்பு இல்லாத நிலையில் அரச பணிகள் தொடர்பான பல அறிக்கைகளும் வெளியாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதன் மூலம் இந்த மாதம் வருகிற ஜூன்-8ம் தேதி நடைபெற இருந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான கர்னலின் மதிப்பாய்வில் (Colonel’s Review) கேட் மிடில்டன் கலந்து கொள்ள மாட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் அவரே முதன்மை பங்கேற்பாளராக இருந்திருக்க வேண்டிய நிலையில் தனியுரிமை தேவைகாரணமாக அவர் நிகழ்வில் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…