சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலும் 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மற்றும் நாசா ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைத்து புளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து புதன் கிழமையன்று இரவு 3:03 மணியளவில் நான்கு விண்வெளி வீரர்கள் கொண்ட ரக்கட்டை விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்தியது. இதில் இந்திய அமெரிக்கா விண்வெளி வீரர் ராஜா சாரி அவர்கள் மிஷனின் தளபதியாக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த களமானது 22 மணிநேரம் பயணத்தின் பின் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணையும் என கூறப்படுகிறது. சுற்றுப்பாதையில் செல்லும் விண்வெளி ஆய்வகத்தில் இந்த குழுவினர் ஆய்வக சோதனை மற்றும் பராமரிப்பு மேன்படுத்துதல் போன்ற பணிகளில் சுமார் ஆறு மாதகாலம் செலவிடுவார்கள் என கூறப்படுகிறது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…