இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட இருப்பதாக அறிவிப்பு.
சுதந்திரா கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய முன்னாள் அதிபர் சிறிசேனா, இலங்கை அதிபர் தேர்தல் 2024 செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில், தான் போட்டியிட போவதாகவும், தமக்கு எதிரான எந்தவொரு சதி திட்டத்துக்கும் அஞ்சப்போவதில்லை எனவும் கூறினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம் என கூறி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அந்நாட்டின் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருந்த நிலையில், 2024 இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…