Categories: உலகம்

மொழிபெயர்ப்பு மைக்கால் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்.! வாய்விட்டு சிரித்த ரஷ்ய அதிபர்.!

Published by
மணிகண்டன்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பேசுகையில், பாகிஸ்தான் பிரதமருக்கு மொழிபெயர்ப்பு மைக் சரியாக மாட்டிக்கொள்ளாமல் கிழே விழுந்தது. அந்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.  

இன்று உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பாக உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜிஜிங்பிங், மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்களும் கலந்துகொண்டார்

அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் சந்தித்துக்கொண்டனர். இரு நட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினர்.

அந்த சமயம் இருவருக்கும், தனித்தனி மொழிபெயர்ப்பு மைக் கொடுக்கப்பட்டது. அதனை காதில் மாட்டிக்கொண்டால், இருவரும் தாய்மொழியில் பேசி கொள்ளலாம். அதே தாய் மொழியில் அந்த மைக் வழியாக மொழிமாற்றி தகவல் நமக்கு தெரிய வரும்.

அதனை ரஷ்ய அதிபர் சரியாக மாற்றிவிட்டார். ஆனால், பாகிஸ்தான் அதிபர் அதனை தனது காதில் மாட்டிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். அது காதில் மாட்டிக்கொள்ளவில்லை யாரேனும் உதவி செய்யுங்கள் என கூறவே, உதவியாளர் வந்து உதவி செய்தார். இருந்தும் அந்த மைக் கேழே விழுந்துவிட்டது.

இதனை எதிரில் இருந்து பார்த்த ரஷ்ய அதிபர் புதின் வாய்விட்டு சிரித்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. புதின் சிரித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago