நேட்டோவின் எல்லைக்கு அருகே, அணு குண்டு வீசும் விமானங்களை ரஷ்யா நிறுத்தி வைத்திருப்பதாக செயற்கைகோள் படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடான நார்வேக்கு அருகில் உள்ள விமானப்படை தளத்தில், ரஷ்யா 11 அணுசக்தி திறன் கொண்ட நீண்ட தூர குண்டுவீசும் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளதாக நார்வே இணையதளத்தில் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 7 Tu-160s மற்றும் நான்கு Tu-95 விமானங்கள் ஒலென்யா விமானப்படை தளத்தில் ரஷ்யாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள Tu-160s விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் ரஷ்யா, ஐரோப்பாவில் அணுகுண்டு தாக்குதல் நடத்தக்கூடுமோ என்ற பதற்றம் நிலவி வருகிறது.
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…