உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போரில் இரு நாடுகளும் பின்வாங்காமல் போராடிக் கொண்டிருக்கிறது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தோடு ரஷ்யா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைனின் மின் கட்டமைப்புகள் அனைத்தும் சேதமடைந்தது.
இந்த தாக்குதலால் உக்ரைன் மக்கள் அனைவரும் மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்தனர். இதனையடுத்து நேற்று காலை உக்ரைனை தாக்குவதற்கு ரஷ்யா ஏவுகணைகளை அனுப்பியுள்ளது. ஏவுகணைகள் மட்டுமன்றி சுயமாக வெடிக்கும் ஆளில்லா விமானங்களையும் உடன் அனுப்பியுள்ளது.
இந்த தாக்குதலில் 11 பேர் இறந்துள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவும் ஜெர்மனியும் உக்ரைனுக்கு பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்ததையடுத்து இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனி, உக்ரைனுக்கு உதவ பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்ததைத் தொடர்ந்து உக்ரேனியப் படைகளுக்கு நான்கு பீரங்கிகளை அனுப்ப கனடா முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…