விலை வரம்பை ஆதரிக்கும் நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தை தடை செய்யப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா அதிபர் புதின், பிப்ரவரி 1, 2023 முதல் ஜூலை 1, 2023 வரையிலான விலை வரம்பை நிர்ணயம் செய்வதில், பங்கேற்கும் நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களை வழங்குவதை தடை செய்யும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.
இதில் ஜி-7 நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், இந்த மாதம் ரஷ்யாவின் கடல்வழி கச்சா எண்ணெய் பீப்பாய் 60டாலருக்கு என விலை வரம்பை ஒப்புக்கொண்டதை அடுத்து ரஷ்யா இந்த முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…