பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்பட்ட கதிரியக்க பொருட்களை முந்த்ரா என்ற இடத்தில் கைப்பற்றிய இந்திய வணிகத்துறையினர்.
பாகிஸ்தானினின் கராச்சி துறைமுகத்திலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கு கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட கதிரியக்க பொருட்களை இந்திய வணிகத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்திய அதானி துறைமுக அதிகாரி தெரிவித்த அறிக்கைணிப்படி இந்திய சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூட்டுக் குழுவால் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இந்த கதிரியக்க பொருட்களை கைப்பற்றினர்.
துறைமுகத்தின் ஆபரேட்டர் அதானி அதானி போர்ட்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் தெரிவித்துள்ளது “சரக்குகள் அபாயகரமானவை அல்ல என்று பட்டியலிடப்பட்டிருந்தாலும், கைப்பற்றப்பட்ட கொள்கலன்களில் அபாய வகுப்பு 7 அடையாளங்கள் இருந்தன” என தெரிவிக்கப்பட்டது.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…