அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, பொது சுகாதார அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா துணை வகையான XBB.1.5 தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் வேகமாக பரவி வருவதால், பல நாடுகளும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்த XBB.1.5 வைரஸின் பரவலை குறைக்கும் பொருட்டு அமெரிக்காவில் பொது சுகாதார அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சுகாதாரத் துறை COVID-19 தொற்றுநோயின் நிலையை, பொது சுகாதார அவசரநிலையாக நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்க மக்கள் இலவச கொரோனா சோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை தொடர்ந்து பெற முடியும்.
மேலும் முதன்முதலில் கொரோனா 2019இல் உலகமெங்கும் பரவத்தொடங்கிய போது, அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை அதிபர் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில், ஜனவரி 2020 இல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…