பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று காலநிலை எதிர்ப்பாளர்கள் லண்டனின் நேஷனல் கேலரியில் போராட்டம் நடத்தினர்.
எரிபொருள் பிரித்தெடுப்பதை எதிர்த்து அருங்காட்சிகத்தில் வைக்கப்பட்டிருந்த டச்சு கலைஞரின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான வான் கோவின் “சூரியகாந்தி” ஓவியம் மீது தக்காளி சூப்பை ஊற்றிய சமபவம் நிகழ்ந்துள்ளது.
அதிஷ்டவசமாக ஓவியம் கண்ணாடியால் மூடப்பட்டிருந்ததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு எதிர்ப்பாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
1880 களின் பிற்பகுதியில் வான் கோ வரைந்த “சூரியகாந்தி”யின் பல பதிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.இந்த ஓவியம் கிட்டத்தட்ட $84 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…