ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா செவ்வாயன்று ஜப்பாநில கொரோனாவுக்கு எதிரான எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளார்.
அங்கு அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளுக்கு எதிரான தற்காலிக அவசர நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரவும் என்றும் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்று அறிவித்துள்ளார்.
எதிர்மறையான கொரோனா சோதனை முடிவுகள் கட்டாயம் என்றும்,நேர்மறையான சோதனை முடிவுடன் சீனாவிலிருந்து வரும் பயணிகள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கிஷிடா செய்தியாளர்களிடம் கூறினார்,
சீனா தனது “பூஜ்ஜிய-கோவிட்” கொள்கையை பெருமளவில் கைவிட்ட பிறகு, சீனா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு மிகவும் கவலையடைவதாக கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…