அமெரிக்க நிறுவனம் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.
பொதுவாக வேலை செய்யும் இடங்களில் பணியாளர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இதற்க்கு மாறாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் வெளியிட்டுள்ள கடிதத்தில் வேலை நேரத்தில் பணியிடத்தில் சாப்பிடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. அதேசமயம் வேலையில் சாப்பிடும் சக ஊழியரை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1500 கொடுக்கப்படும் என்றும் ,அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…