பிரதமர் மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உடன் சந்தித்து பேசியுள்ளார்.
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக ஜப்பான்,உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் ஜப்பானில் ஜி-7 உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு நேற்று பப்புவா நியூகினியா விற்கு சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் அங்கு அவர் டோக் பிசின் மொழியில் தமிழில் மிகவும் உன்னதமான நூலான திருக்குறளை வெளியிட்டார்.
இதனை முடித்துக்கொண்டு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உடன், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். இது குறித்து கூறிய மோடி, இந்தியா-நியூசிலாந்து உறவுகள் பற்றி விவாதித்தோம். இரு நாடுகளுக்கிடையே வணிக மற்றும் கலாச்சார தொடர்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.<
/p>
பிரதமர் மோடி இந்த பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு புறப்பட்டார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…