பாகிஸ்தானில் மசூதி குண்டுவெடிப்புக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் மதியம் தொழுகை நேரத்தின்போது பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் அந்நாட்டையே யோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குண்டுவெடிப்பு நடந்தபோது மசூதி உள்ளே சுமார் 260 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 147 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த பயங்கர சம்பவம் பாகிஸ்தான் மக்களை பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…