நம்மை விட சிறிய நாடுகள் கூட நம்மை விட பெரிய பொருளாதாரத்தை பெற்றுள்ளன. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழித்தும் இன்னும் பிச்சை பாத்திரத்தை பாகிஸ்தான் ஏந்துகிறது வருத்தமளிக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் அங்குள்ள அரசியல் கூட்டத்தில் பேசியிருந்தாராம்.
நமது அண்டை நட்பு நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் பேசியதாக வெளியான செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் ஒரு அரசியல் கூட்டத்தில் பேசுகையில், ‘ பாகிஸ்தான் நாடு மிகவும் மோசமான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. மற்ற நாட்டு தலைவர்களை சென்று பார்க்கையிலோ, அல்லது மற்ற நாட்டு தலைவர்களை தொடர்பு கொண்டு பேசுகையிலோ, நாம் எதோ நிதி உதவி கேட்க தான் தொடர்பு கொண்டுள்ளளோம் என நினைத்து கொள்கிறார்கள் .
நம்மை விட சிறிய நாடுகள் கூட நம்மை விட பெரிய பொருளாதாரத்தை பெற்றுள்ளன. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழித்தும் இன்னும் பிச்சை பாத்திரத்தை பாகிஸ்தான் ஏந்துகிறது வருத்தமளிக்கிறது.’ என மன வேதனையுடன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார் என்று பாகிஸ்தான் ஊடகம் செய்தி தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…