பாகிஸ்தான் அமைச்சராகத்தில் உள்ள ஒரு பிரிவான கைத்தறி மற்றும் உற்பத்தி தொடர்பான அமைச்சரவை அலுவலகத்தில் உள்ள குறிப்பிட்ட கழிவறைகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
அந்த கழிவறைகள் அமைச்சரகத்தில் உயர்பதவியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் அவர்கள் கைரேகை மட்டுமே பயோமெட்ரிக் கருவி மூலம் அனுமதிக்கப்படுவர்.
இந்த கழிவறைகளை தான் பாகிஸ்தான் மக்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். இந்த கழிவறை பற்றி பாகிஸ்தான் முக்கிய பத்திரிக்கை கிண்டலாக எழுதியுள்ளது. மேலும், பலர் இந்த பயோமெட்ரிக் மூலம் தான் செல்ல முடியும் என்றால் அவர்கள் தான் அத்தனையும் சுத்தம் செய்வார்களா என கொண்டலடித்து வருகின்றனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…