பாகிஸ்தான் அமைச்சராகத்தில் உள்ள ஒரு பிரிவான கைத்தறி மற்றும் உற்பத்தி தொடர்பான அமைச்சரவை அலுவலகத்தில் உள்ள குறிப்பிட்ட கழிவறைகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
அந்த கழிவறைகள் அமைச்சரகத்தில் உயர்பதவியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் அவர்கள் கைரேகை மட்டுமே பயோமெட்ரிக் கருவி மூலம் அனுமதிக்கப்படுவர்.
இந்த கழிவறைகளை தான் பாகிஸ்தான் மக்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். இந்த கழிவறை பற்றி பாகிஸ்தான் முக்கிய பத்திரிக்கை கிண்டலாக எழுதியுள்ளது. மேலும், பலர் இந்த பயோமெட்ரிக் மூலம் தான் செல்ல முடியும் என்றால் அவர்கள் தான் அத்தனையும் சுத்தம் செய்வார்களா என கொண்டலடித்து வருகின்றனர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…