ரஷ்யாவின் ராணுவ அமைப்புக்கு வடகொரியா, ஆயுதங்கள் வழங்கி வருவதாக அமெரிக்கா கூறியதை வடகொரியா மறுத்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பத்து மாதங்களாக நடைபெற்று வரும் வேளையில், ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னருக்கு, வடகொரியா ஆயுதங்கள் வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு வட கொரியா ரஷ்யாவுடன் எந்த ஆயுத பரிவர்த்தனையையும் நடத்தவில்லை என்று மறுத்துள்ளது, மேலும் இது வடகொரியா மீது வேண்டுமென்றே பழி போடுவது போல் உள்ளது. சில நேர்மையற்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை தான் இது என்று வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் போரில், உக்ரைனுக்கு பயங்கரமான ஆயுதங்களை வழங்குவது அமெரிக்கா தான் என்று வட கொரியா மேலும் கூறியது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…