கனடா அரசு, தன் குடிமக்கள் மது அருந்துவதை கட்டுப்படுத்த வாரத்திற்கு இரண்டு பானங்கள் மட்டும் குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கனடாவில் மக்கள் மது அருந்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அந்நாட்டு அரசு, வழிகாட்டுதல் அடிப்படையில் மது அருந்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி நீங்கள் அருந்தினால் வாரத்திற்கு இரண்டு பானங்களுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் இதேபோன்று ஒரு வழிகாட்டுதல் பரிந்துரை கனடா அரசங்கத்தால் வெளியிடப்பட்டது, இதில் பெண்களுக்கு ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 10 பானங்களையும் ஆண்களுக்கு 15 பானங்களையும் அனுமதித்தது. தற்போது அதிலிருந்து குறைந்து, 2 பானங்களுக்கு மேல் அருந்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…